Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு...
இலங்கை
11 March 2026, 3:05 am

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி.

T
tharshi tharshathi
5 days முன்
புதிய செய்தி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (09.03.2025) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபன் அவர்களாரல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கும் உறுதிப்படுத்தல் களுக்கும்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் – 0652 250 022

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் – 0652 225 459

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.