Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை இலங்கையருகே 3 ஈரானிய கப்பல்களா..! பெரும்...
இலங்கை
06 March 2026, 4:16 am

இலங்கையருகே 3 ஈரானிய கப்பல்களா..! பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது…!!

T
tharshi tharshathi
1 week முன்
புதிய செய்தி

அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி வழங்கி வருகின்றது.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களா இலங்கையருகே இரண்டு ஈரானிய கப்பல்களின் வருகையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்னுமொரு கப்பலும் இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே ஜனாதிபதியும் நேற்றைய உரையின் பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ஏன் திருகோணமலையை நோக்கி கப்பல் செல்கின்றது.

அநுரகுமாரவிற்கு அமெரிக்க தூதரகத்தால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா?

அமெரிக்காவிற்கு அடிபணிகின்றதா இலங்கை அரசாங்கம் என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.